source:http://tamilnews.ebest.in
டெல்லியில் நடந்த கருத்தரங்கில் இந்தியாவுக்கு எதிராக பேசியதாக, எழுத்தாளர் அருந்ததி ராய், காஷ்மீர் பிரிவினைவாத ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் சையத் அலி ஷா கிலானி ஆகியோர் மீது டெல்லி நீதிமன்ற உத்தரவுப்படி, டெல்லி போலீஸார் தேசதுரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அக்டோபர் 21ம் தேதி டெல்லியில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட கிலானி, அருந்ததி ராய் உள்ளிட்டோர்...மேலும்...
No comments:
Post a Comment