Search This Ebest.in Blog

Monday, November 29, 2010

எல்லை பிரச்னை குறித்து இந்தியா! - சீனா பேச்சு!

source:http://tamilnews.ebest.in/
எல்லை புற வரையறை குறித்து இந்திய - சீன பிரதிநிதிகள், பீஜிங்கில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய - சீன எல்லையில் லடாக் பகுதியையொட்டிய அக்சாய் சின் மற்றும் அருணாசல பிரதேசத்தில் திபெத்தையொட்டிய பகுதிகளில் உள்ள எல்லையை இருநாடுகளும் உரிமை கோருகின்றன..மேலும் ....

No comments:

Post a Comment